தமிழக சட்டமன்றத் தேர்தல் பணிக்கு ஆள் சேர்ப்பு-2021

Internet Cafe

 தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தல் அலுவலகப் பணிக்கு வாக்குச்சாவடி அலுவலர்களை நியமிக்க இருப்பதால் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையரிடம் இருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.


இப்பணிக்கு விண்ணப்பிக்க பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் தேர்ச்சி பெற்றிருந்தால் ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம் விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து விண்ணப்பங்களை பூர்த்தி செய்யவும்.


Application Link 


தினந்தோறும் வேலைவாய்ப்பு தகவலை உங்களுடைய மொபைலில் தெரிந்துகொள்ள உடனே இணையவும். Click Here

Made with Love by

SEO Engine Template is Designed Theme for Giving Enhanced look Various Features are available Which…
To Top