-->

தமிழக அரசு சமூக நலத்துறை வேலைவாய்ப்பு..!


காஞ்சிபுரம் மாவட்டம் சமூக நலத்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது Centre Administrator, Senior Counsellor, Case Worker, Security Guard மற்றும் Multi-Purpose Helper போன்ற பணிகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த காலியிடத்திற்கு ஆர்வம் மற்றும் விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் (Offline) வரவேற்கப்படுகிறது.

தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி 23.06.2022 தேதிக்குள் விண்ணப்பித்து விடவும். மேலும் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட கல்வி தகுதி மற்றும் வயது தகுதி பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

மாவட்ட வேலைவாய்ப்பு 2022 பற்றிய விவரம்:


கல்வி தகுதி:

  • Centre Administrator மற்றும் Senior Counsellor பணிக்கு: Masters in Social Work, Counselling Psychology or Development Management படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Case Worker பணிக்கு: Bachelors’ Degree படித்தவர்கள் விண்ணப்பக்கலாம்.
  • Security Guard மற்றும் Multi-Purpose Helper பணிக்கு: அலுவலக அமைப்பில் பணிபுரிந்த அனுபவம் இருக்க வேண்டும். பெண் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பணி தொடர்பான பயணச் செலவுகள் திரும்பக்கொடுக்கப்படும். குறிப்பாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் சமூகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • அஞ்சல் (offline) மூலம். 

அஞ்சல் முகவரி:

District Social Welfare Officer,
O/o District Social Welfare Office,
Old DRDA Building,
Collectorate Campus,
Kanchipuram – 631 501


----->> APPLY & NOTIFICATION LINK 

Previous Post Next Post
close